மௌனத்தால் கொல்லாதே

மௌனத்தால் கொல்லாதே
மனதை வாட்டாதே
எண்ணத்தில் தினமும்
இனிமைகளைத்தந்தவளே
இன்று….
         என்மனதை எரித்து-அதில்
         குளிர்காய நினைக்காதே
         என்மனதுக்குள் இருக்கும்
         உன்னையும் அது சுட்டுவிடும்
         இது என்கட்டளை அல்ல
        கோரிக்கை….
Please

       -K.Pavan-

மறுமொழி இடுக