மௌனத்தால் கொல்லாதே
மனதை வாட்டாதே
எண்ணத்தில் தினமும்
இனிமைகளைத்தந்தவளே
இன்று….
என்மனதை எரித்து-அதில்
குளிர்காய நினைக்காதே
என்மனதுக்குள் இருக்கும்
உன்னையும் அது சுட்டுவிடும்
இது என்கட்டளை அல்ல
கோரிக்கை…. Please
-K.Pavan-