நிலவுமுகம்

நினைவில் பதிந்து போன
அந்த நிலவுமுகம்
நின்மதியை கெடுக்குமென்று
யார் நினைத்தார்

பழகிப்பிரிந்த பின் தான்
நான் அறிந்தேன்
பாழாய் போன காதல்
மாயை என்று

எண்ணும் போது நெஞ்சு
வெடிக்கிறகிறது-காதல்
கண்ணீரால் உயிரை
கரைக்கிறது.

-க.பவன்-

3 பதில்கள் “நிலவுமுகம்” க்கு;

  1. KUMARADAS சொல்வதென்னவென்றால்:

    your are right.. keep it up

  2. sibi சொல்வதென்னவென்றால்:

    yes true

  3. nimal சொல்வதென்னவென்றால்:

    Hi really gud

மறுமொழி இடுக