நன்றி

hid6.gif

“சிறுவயதிலே வறுமையும்துன்பமும் கலந்த ஆழ்கடலிலே 
நான் தூக்கி எறியப்பட்டேன் இது அந்நாளில்  
என்னைக் கொடுமைப்படுத்தினாலும் அதற்காக நான்
கடவுளுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
ஏனெனில் கடவுள் அத்தகைய ஓர் அனுபவத்தை
எனக்குத் தந்ததினால்தான் அதிலிருந்து
நீந்திக்கரையேறுவது எப்படி என்ற அனுபத்தை
நான் பெற்றுக்கொண்டேன்—”
-ஹிட்லர்-

மறுமொழி இடுக